முருகா முருகா என்று முழங்கினாலேஅருகே வந்து அவனும் அருள்புரிவானே குமரா குமரா என்று கூவிடுவோமேசமராபுரி வாழும் சண்முக நாதனை கலியுக வரதனும் கார்த்திகேயனேவலிமை தருவதும் வடிவேல் அழகனேசந்ததிகள் தரும் சுந்தரன் அவனேஎந்த வேளையிலும் கந்தன் வருவானே
முருகன்