கோடி கதிரவன் கூடினாற்போலவேகாட்சி அளித்திடும் கந்தனே அருள்வாயே நாடி வந்துனை நயந்திடும் அடியவர்க்குநல்லருள் புரிந்திடும் நல்லூர் கந்தனே குஞ்சிதபாதனுக்கு குருவாய் ஆனவனேஅஞ்சுகம் ஏந்திய அன்னையின் மைந்தனேகுஞ்சரி பாகனே குமரனே குகனேமஞ்சுளவல்லியின் மனங்கவர் சுந்தரனே