முருகன்

அருள்மிகு குளஞ்சியப்பர்:

இளகிய மனமுடைய குளஞ்சியப்பனே
உளமாரப் பணிந்தேனே உன்னருள் வேண்டியே

அளவிலா பெம்மானை ஆரூரர் பாடவே
களவுசெய் வேடனாய் வந்தருள் புரிந்தவனே

அருணகிரி குமரகுரு அவ்வைக்கு அருளியதை
அறிவேனே ஆறுமுகா அறுபடை அமர்ந்தவனே
குஞ்சரிவள்ளியுடன் கொஞ்சிடும் சுந்தரனே
தஞ்சமடைந்தேனே தயை புரிவாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.