முருகன்

அருள்மிகு செந்தூர் முருகன்:

அலைவாயுகந்த ஆறுமுகவேலவனை
தலைமுறை தோறுமே தாள் பணிவோமே

அலைமகள் உடனுறை அரங்கனின் மருகனாம்
கலைப்பிறை சூடிய சுந்தரன் மைந்தனாம்

அலைகடலாடியே ஆலயம் வலம்வந்து
மலைமகள் மைந்தனை மனமுருகித் தொழுது
இலை நீறணிந்தாலே இனிதே நீங்கிடுமே
தலைமுதல் கால்வரை தாக்கிடும் பிணிகளுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.