சிவன்

அருள்மிகு ஆடியபாதம்:

ஆடியபாதத்தை அம்பலத்தே காணவே
நாடியே வந்தேனே நல்லருள் புரிவாயே

ஆடி அமாவாசையிலே அப்பருக்கு காட்சி தந்த
ஐயாறப்பனே ஆலாலசுந்தரனே

தாயன்புடனே தயைபுரிகின்ற
நாயகன் நீயே நஞ்சணிகண்டனே
நாயன்மார்களும் நான்மறையும் புகழும்
நாயகனே தில்லை நடன சபாபதியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.