சிவன்

அருள்மிகு கல்யாண சுந்தரன்:

கல்யாணசுந்தரனே கயிலைநாதனே
கருணை கடலே காத்தருள்வாயே

எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி
கல்யானைக்கு கரும்பூட்டி அரசனுக்கு அருளிய

பக்தையின் திருமணத்தை பலரும் அறியவே
சிவலிங்கம் கிணறுடனே சாட்சியாய் வந்தவனே
முறையிட்ட பக்தனுக்கு முறைமாமனாய் வந்து
வழக்காடி அருள் செய்த வாதவூர் பெருமானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.