முருகன்

அருள்மிகு சரவணன்:

கந்தன் அருள் பெறவே காத்திருக்க வேண்டாமேவந்தனை செய்தாலே தந்திடுவான் அக்கணமே அந்தரியும் சுந்தரனும் அருளிய பாலனையேஎந்தக் கணம் நினைத்தாலும் எழுந்தோடி வருவானே சந்ததிகள் தருவானே சரவணா என்றாலேமந்தமதி களைவானே மால்மருகா என்றாலேவந்தவினை விலகிடுமே வடிவேலா என்றாலேகுந்தகம் வாராதே குகா குகா என்றாலே