இராமர்

கல்யாணராமன்

வில் ஒன்று சொல் ஒன்று இல் ஒன்று என்றவனேகல்யாண ராமனே காத்தருள் புரிவாயே நல்லோர் நினைவிலே நாளும் இருப்பவனேஎல்லோர்க்கும் எளியவனே ஏரியை காத்தவனே பரசுராமர் கர்வம் பங்கம் செய்தவனேபரதனுக்கிரங்கியே பாதுகை தந்தவனேமரகத வண்ணனே மனங்கவர் சுந்தரனேமரங்கள் ஏழினையே சரத்தாலே துளைத்தவனே