கேட்கவும் வேண்டுமோ கந்தனே உன்னிடம்கருணை புரி என்று உருகி உனை நினைத்து கேட்காமலே தரும் வள்ளலும் நீயென்றேபாட்டெழுதி வைத்தாரே பண்டிதரும் அன்றே முருகா என்றே ஒருமுறை அழைத்தாலேஇருகரம் கூப்பியே திருவடி பணிந்தாலேகுருவாகவே வந்து அருள்புரிவாய் என்றஅருணகிரிக்கருளிய ஆறுமுக சுந்தரனே
