கிருஷ்ணர்

நந்த குமாரன்

கடல் வண்ணா உந்தன் கழல் பணிந்தேனேகருணைக்கடல் நீயேகாத்தருள் புரிவாயே படம் எடுத்தாடிய பாம்பின் தலைமீதுநடனம் புரிந்தவனே நந்த குமாரனே பரிதனை பிளந்த பாலகோபாலனேகரிதனை வீழ்த்தியே கஞ்சனை அழித்தவனேகிரிதனை ஏந்தியே கோகுலம் காத்தவனேசரிநிகர் இல்லாத சுந்தர குமாரனே