கண்டி கதிர்வேலனே கார்த்திகை பாலனேகண்விழிப் பார்வையிலே காத்தருள் புரிபவனே அண்ணாமலையினிலே அருணகிரிநாதருக்குபண்ணோடு உன்புகழ்பாட பரிந்தருள் புரிந்தவனே வண்ணமயில் ஏறிவந்து விண்ணவரை மீட்டஅண்ணலே அழகனே ஆறுபடை அமர்ந்தவனேபண்டிதர் பாமரர் போற்றிடும் சுந்தரனேஎண்ணியதெல்லாம் தரும் எந்தாயுமானவனே
முருகன்