ஆதாரம் நீயெனவே ஆறுமுகனே உந்தன்பாதாரவிந்தமே போற்றிப்பணிந்தேனே கேதாரநாதனின் கண்ணிலே வந்தவனேவேதாகம ஞான விநோதனே முருகா கோதானம் கோடியே கொடுத்த பலனையேநாதா உன் நாமம் நவிலவே தருபவனேவாதாபி கணபதியின் சோதரனே சுந்தரனேகாதாலேஉன் புகழை கேட்டாலே அருள்பவனே

முருகன்