குழந்தை வேலாயுதனே குருபரனே உந்தன்கழல் பணிந்தேனே காத்தருள் சுந்தரனே மழபாடி மாணிக்கம் மகேசன் மைந்தனேகுழலூதி மனங்கவர்ந்த கண்ணன் மருகனே பழம் பெற வேண்டியே புவனம் வலம்வந்துபழனிமலையில் நின்ற பாலகுமாரனேபழமே நீயென்று பாடிய ஔவைக்குபழம் தந்த பாலகனே பைந்தமிழ் தந்தவனே

முருகன்